14.6.2024 அன்று பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு திசை வழியாக்க பயிற்சி நடைபெற்றது.
இம் முகாமில் சிறப்பு அழைப்பாளராக அருட்தந்தை. R. ராஜ்குமார் OSM, ஆலோசகர் அருட்பே சுகாலயம், அவர்கள் பங்கேற்று மாணவர்களிடையே போதை விழிப்புணர்வு பற்றி சிறப்பாக எடுத்துரைத்தார். மேலும் இப்பயிற்சியில் தலைமையாசிரியர் அருட்தந்தை. V. ஜார்ஜ் சே. ச அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு செய்தார்.
இப்பயிற்சியில் மாணவர்களுக்கு பள்ளியின் வரலாறு, நடைமுறைகள், கல்வியில் சிறந்து விளங்கும் தன்மை, போதை ஒழிப்பு விழிப்புணர்வு போன்ற கருத்துக்கள் பரிமாறப்பட்டது. மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கேற்று பயனடைந்தனர்.
Post a Comment
Thanks for reading.