12.8.2024 அன்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் போதை போதைப்பொருள் எதிர்ப்பு பற்றிய உறுதிமொழி ஏற்றல் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருமதி.T.K.லில்லி கிரேஸ்,
காவல் துணைக் கண்கணிப்பாளர், பொருளாதாரக் குற்றப் பிரிவு திருச்சிராப்பள்ளி கலந்துகொண்டு மாணவர்களுக்கு போதை ஒழிப்பு
குறித்து விழிப்புணர்வு கருத்துரை வழங்கினார்.
தாளாளர் அருள்தந்தை.M.A. இஞ்ஞாசி சே.ச , பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை.V. ஜார்ஜ் சே.ச அவர்களும் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வை போதை இல்ல வளாக இயக்க பொறுப்பாசிரியர்கள் மற்றும் இவ்வியக்க மாணவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Post a Comment
Thanks for reading.