SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு திசை வழியாக்க பயிற்சி




13.06.2024 அன்று வியாழக்கிழமை புதியதாக பள்ளிக்கு வந்திருக்கக்கூடிய ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு திசை வழியாக்க பயிற்சி வழங்கப்பட்டது. 



அருள் முனைவர் .A.ஜோசப் சே.ச ஆங்கில வழி கல்வி பொறுப்பாளர் அவர்கள் கற்றலில் மாணவர்கள் ஆர்வம் எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்தை விரிவாக எடுத்துரைத்தார்.


 பள்ளியின் தோற்றம் மற்றும் வரலாற்றினை திரு.F. ஜான்சன் பட்டதாரி ஆசிரியர் அவர்கள் எடுத்துரைத்தார்.


மேலும் திரு.M. ஜோசப் செல்வேந்திரன் இடைநிலை ஆசிரியர், திரு.A.பெலிக்ஸ் பட்டதாரி ஆசிரியர், திருமதி .B.செபாஸ்டின் ஜெயலீனா  தமிழ் ஆசிரியர் ,திரு .A.சகாய ஜெயபாலன் பட்டதாரி ஆசிரியர் அனைவரும் மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.


அருள் தந்தை.A. லியோ பெரைரா சே.ச. அவர்கள் பள்ளியின் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை விரிவாக எடுத்துரைத்தார். 

திருமதி.M. சாந்தா பட்டதாரி ஆசிரியர் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி எடுத்துரைத்தார். 

நிகழ்ச்சியின் இறுதியாக திரு.K.ஜேம்ஸ் ஆல்பர்ட் பட்டதாரி ஆசிரியர் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.










Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post