SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு திசை வழியாக்க பயிற்சி

 18.6.2024 அன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு திசை வழியாக்க பயிற்சி நடைபெற்றது.

இப் பயிற்சில் சிறப்பு அழைப்பாளராக அருட்தந்தை. பிரான்சிஸ் ஜெயபதி சே.ச அருப்பே சுகாலயம், இயக்குனர் அவர்களும், அருட்தந்தை.R. ராஜ்குமார் OSM , ஆலோசகர் அருப்பே சுகாலயம் ,அவர்கள் பங்கேற்று மாணவர்களிடையே போதை விழிப்புணர்வு பற்றி சிறப்பாக எடுத்துரைத்தார் மேலும் இப்ப பயிற்சியில் தலைமையாசிரியர் அருட்தந்தை.V. ஜார்ஜ் சே.ச அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு செய்தார். 





இப் பயிற்சியில் மாணவர்களுக்கு பள்ளியின் வரலாறு, நடைமுறைகள் , கல்வியில் சிறந்து விளங்கும் தன்மை, போதை ஒழிப்பு விழிப்புணர்வு போன்ற கருத்துக்கள் பரிமாறப்பட்டது. மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கேற்று பயனடைந்தனர்.



Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post