21.6.2024 அன்று பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டமானது நடைபெற்றது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCK6ZpFmX6PkRy_l9YjYEaDB9llOxWwga59eMchvTL919TTFXLTio5dBK3Gtzxww2BtSSwBAQvR-LDflg777SRey3165xTV0LDFQn4I32EAxeBL-dcjyBarre60H2ovV-erbOOMRxoCkogakFe8fiDJewZ-mLebllVU0MPJzog8mC5plodgjOlUdLkvwY/w640-h362/IMG_20240621_150507.jpg)
இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் அருட்தந்தை.V. ஜார்ஜ் சே.ச அவர்கள் தலைமையேற்று நடத்தினார். மேலும் முதுகலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இக்கூட்டத்தின் சிறப்பு நிகழ்வாக பத்தாம் வகுப்பில் முதல் இரண்டு இடங்களில் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் ,மாணவர்தம் பெற்றோருக்கும் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
Post a Comment
Thanks for reading.