SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

6ம் வகுப்பு மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் -2024

 

18.06.2024 அன்று ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. 

சிறப்பு அழைப்பாளராக அருப்பே சுகாலயத்தின் இயக்குனர் அருட்தந்தை பிரான்சிஸ் ஜெயபதி சே.ச அவர்கள் கலந்துகொண்டு பெற்றோர்களுக்கு மாணவர் நலனையும், பெற்றோர் நலனையும் எவ்வாறு பேணிக்காப்பது என்று விரிவாக எடுத்துரைத்தார். 

இக்கூட்டத்தில் தலைமை ஆசிரியர் அருட்தந்தைV. ஜார்ஜ்சே.ச அவர்கள், ஆங்கில வழிக் கல்வி பொறுப்பாளர் அருட்தந்தை .A.ஜோசப் .சே.ச அவர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.




இக்கூட்டத்தில்  பெற்றோர்களுக்கு பள்ளியின் வரலாறு மற்றும் ஒழுங்கு விதிமுறைகள் ,மாணவர்களின் நலன்கள் இவற்றைப் பற்றி தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. 



















































Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post