SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

10ம் வகுப்பு மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் -2024

 

25.6.2024 அன்று பத்தாம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் பள்ளியின் விதிமுறைகள், பள்ளியின் சாதனைகள், பெற்றோர்களின் பங்கு, கருத்துக்கள் பரிமாறப்பட்டன. 

இக்கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக அருட்தந்தை .A.பிரான்சிஸ் ஜெயபதி சே.ச  அருப்பே சுகாலயம் இயக்குனர்  அவர்கள் பெற்றோர்களிடையே போதை விழிப்புணர்வு பற்றிய கருத்துக்களை விரிவாக எடுத்துரைத்தார்.

இக்கூட்டத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை .V.ஜார்ஜ் சே.ச அவர்கள் தலைமையேற்று நடத்தினார். மேலும் பத்தாம் வகுப்பிற்க்கு பாடம் கற்பிக்கும்  ஆசிரியர்களும் ,மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.





Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post