SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அலுவலருக்கு பாராட்டு விழா

 

10.04.2024 அன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் மற்றும் அலுவலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. 

இந்நிகழ்வில் புனித வளனார் கலைமனைகளின் அதிபர் அருட்தந்தை M.பவுல்ராஜ் சே.ச அவர்கள் தலைமையேற்று நடத்தினார். 















மேலும் பள்ளியின் தாளாளர் அருட்தந்தை.M.A.இஞ்ஞாசி சே.ச , தலைமை ஆசிரியர் அருட்தந்தை.V.ஜார்ஜ் சே.ச மற்றும் அருட்தந்தை.A.லியோ பெரைரா சே.ச அவர்களும் இவ்விழாவில் முன்னிலை வகித்தனர்.

பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு நன்றி திருப்பலியும் அதைத்தொடர்ந்து பாராட்டு விழாவும் நடைபெற்றது.

மேலும் நிர்வாகத்தினராலும், ஆசிரியர் அலுவல சங்கம் சார்பாகவும் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களை வாழ்த்தி மகிழ்ந்தனர்.




Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post