மனித உரிமைகள் இயக்க கருத்தரங்கு 16/02/2024 அன்று பிற்பகல் 3.00 மணி அளவில் நடைபெற்றது.
அருட்திரு V. ஜார்ஜ் சே.ச,தலைமையாசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கருத்தாளராக நம் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் திரு. X. பிரேம் குமார் அவர்கள் கலந்துகொண்டு கருத்தரங்கை சிறப்பித்தார்.
மனித உரிமைகள் பற்றிய அடிப்படைக் கருத்துக்களை மாணவர்களுக்கே உரிய வகையில் ஒலி, ஒளி அமைப்புடன் விளக்கி கூறி மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல செயல்பாடுகளின் வழியாகவும் விளக்கமளித்தார். மாணவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பொறுப்பு ஆசிரியர் வழிகாட்டுதலுடன் கருத்தரங்கம் இனிதே நிறைவுற்றது.
Post a Comment
Thanks for reading.