தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் 2023-2024 ஆம் ஆண்டிற்கான புத்தாக்க அறிவியல் விருது (Inspire Award)- க்கு திருச்சிராப்பள்ளி புனித வளனார் கல்லூரி மேல்நிலை பள்ளியில் 7-ஆம் வகுப்பு G - பிரிவில் பயிலும் J. முகமது பேஸில் மற்றும் 8 - ஆம் வகுப்பு C - பிரிவில் பயிலும் P. பிவின் ஜோஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த இரண்டு மாணவர்களுக்கும் தமிழ்நாடு அரசால் தலா பத்தாயிரம் ரூபாய் அறிவியல் ஆய்வுக்காக வழங்கப்படுகிறது.
இந்த மாணவர்களுக்கும் வழிகாட்டி அறிவியல் ஆசிரிய பெருமக்களுக்கும் நம்முடைய மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
Post a Comment
Thanks for reading.