SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் அலுவலருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா

 

26.02.2024 அன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் பல வருடங்களாக பணியாற்றி வந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலர் பணி ஓய்வு பெற்றனர்.

பணி ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு புனித வளனார் கலைமனைகளின் அதிபர் அருட்தந்தை.மை.பவுல்ராஜ் சே.ச. பள்ளியின் தாளாளர் அருட்தந்தை M.A.இஞ்ஞாசி சே.ச மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை .V.ஜார்ஜ் சே.ச கலந்து கொண்டு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தனர்.


பணி ஓய்வு பெறுபவர் முதுகலை ஆசிரியர் திரு. ம.எட்வின் ரொசாரியோ அவர்கள்.

பணி ஓய்வு பெறுபவர் உதவி தலைமை ஆசிரியர் திரு.ஈ.ஜான் கென்னடி அவர்கள்.

பணி ஓய்வு பெறுபவர் பட்டதாரி ஆசிரியர் திரு.ஜா.அ.ஜோசப் ஆரோக்கியராஜ் அவர்கள்.

பணி ஓய்வு பெறுபவர் சத்துணவு அமைப்பாளர் திரு.வ.சிவக்குமார் அவர்கள்



மாணவர்கள் பள்ளி பருவத்தில் எப்படி இருக்க வேண்டும் என்ற நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.
















Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post