24.02.2024 அன்று திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் V.K.R.V ராவ் அவர்களின் பெயரால் ஆண்டுதோறும் நடத்தப்பெறுகின்ற நாட்டு நலப்பணித் திட்ட விழாவில் சிறந்த தன்னார்வளர் விருதானது, இந்த வருடம் நம் பள்ளி (12th -C) மாணவர் நா. கார்த்திகேயன் அவர்களுக்கு வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. விழாவில் அவருக்கு சான்றிதழ், கேடயம், மற்றும் புத்தகம் வழங்கப்பட்டது.
நமது பள்ளியில் புனித வளனார் கலைமனைகளின் அதிபர் அருட்தந்தை. மை. பவுல்ராஜ் சே.ச அவர்கள் பாராட்டி பரிசு வழங்கினார்.
Post a Comment
Thanks for reading.