SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி மாணவருக்கு சிறந்த நாட்டு நலப்பணி திட்ட தன்னார்வளர் விருது



24.02.2024 அன்று திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் V.K.R.V ராவ் அவர்களின் பெயரால் ஆண்டுதோறும் நடத்தப்பெறுகின்ற நாட்டு நலப்பணித் திட்ட விழாவில் சிறந்த தன்னார்வளர் விருதானது, இந்த வருடம் நம் பள்ளி (12th -C) மாணவர் நா. கார்த்திகேயன் அவர்களுக்கு வழங்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. விழாவில் அவருக்கு சான்றிதழ், கேடயம், மற்றும் புத்தகம் வழங்கப்பட்டது.


 நமது பள்ளியில் புனித வளனார் கலைமனைகளின் அதிபர் அருட்தந்தை. மை. பவுல்ராஜ் சே.ச அவர்கள் பாராட்டி பரிசு வழங்கினார்.


Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post