SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மறைக்கல்வி ஆண்டு விழா-2024



9.2.24 அன்று மறைக்கல்வி ஆண்டு விழா நடைபெற்றது.




விழாவில் புனித வளனார் கலைமனைகளின் அதிபர் அருட்தந்தை M. பவுல்ராஜ் சே.ச தலைமை தாங்கி தலைமை உரை ஆற்றினார். இவ்விழாவில் ஆர் சி மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை டென்னிஸ் கில்பர்ட் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர் JMMEx இயக்குனர் அருட்தந்தை வேளாங்கண்ணி சே.ச சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 



 மறைக்கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜான் மனோஜ் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.

    



        மாணவர்களின் பாடல் மற்றும் நடனம் அனைவரின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.


         விழாவில் பள்ளியின் தாளாளர் அருள் தந்தை இஞ்ஞாசி சே.ச தலைமை ஆசிரியர் அருட்தந்தை ஜார்ஜ் சே.ச மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.‌

   






        மறைக்கல்வி ஆசிரியர்களுக்கு நிர்வாகத்தினரால் பரிசு வழங்கப்பட்டது.


         மாணவர் ஹெலன் பீட்டர் அனைவரையும் வரவேற்றார். மாணவர் சார்லஸ் நன்றி கூறினார்.  

        மாணவர் இன்பேண்ட் ஜெரோம் மற்றும் லூக்கா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்





மேலும் மறைக்கல்வி புகைப்படங்களை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்



Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post