08.02.2024 அன்று வேலூரில் (VELLORE INSTITUTE OF TECHNOLOGY) ல் இந்து தமிழ் நாளிதழ் நடத்திய நாளைய விஞ்ஞானி மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் நம் பள்ளி பனிரெண்டாம் வகுப்பு C பிரிவு மாணவர்கள் சித்தார்த் ,பிரதீப் ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
இவர்கள் சிறப்பு பரிசாக ரூபாய் 5000 பெற்று நம்முடைய பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மேலும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு நடந்த கருத்தமர்வில் நம் பள்ளி பட்டதாரி அறிவியல் ஆசிரியர் திரு .K.ஜேம்ஸ் ஆல்பர்ட் அவர்கள் கலந்துகொண்டு சிறந்த வழிகாட்டி ஆசிரியருக்கான விருதினைப் பெற்று நம் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் வழிகாட்டி ஆசிரியருக்கும் நம்முடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
Post a Comment
Thanks for reading.