SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வேளாங்கண்ணி திருப்பயணம்

 10.2.24 அன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் வேளாங்கண்ணி திருப்பயணம் மேற்கொண்டனர்.




பள்ளியின் தாளாளர் அருட்தந்தை. M.A.இஞ்ஞாசி சே.ச ,தலைமை ஆசிரியர் அருட்தந்தை .V.ஜார்ஜ் சே.ச  திருப்பலி நிறைவேற்றினர்.


  திருப்பலி முடித்தவுடன் நிர்வாகத்தினரால் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

 பள்ளியின் பணியாற்றும் ஆசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் இவர்களின் குடும்பத்தினருக்காகவும் 10, 11, மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் 100% தேர்ச்சி பெறவும் இறை வேண்டல் செய்யப்பட்டது.







Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post