21.02.2023 அன்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் சார்பில் துளிர் திறனறி தேர்வு 2024 நடைபெற்றது.
இதில் புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இத்திறனரி தேர்வினை திரு.சு.அன்பு சேகரன் உதவி திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திருச்சிராப்பள்ளி மாவட்டம் அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரையை மாணவர்களுக்கு வழங்கினார்.
மேலும் இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள் திரு.V. ஜார்ஜ் சே.ச , இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் திருமதி. ஹேமலதா, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருச்சி கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இத்தேர்வினை எம் பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக வழி நடத்தினர்.
Post a Comment
Thanks for reading.