SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

தேசிய பசுமைப்படை (NGC)





 தேசிய பசுமைப்படை (NGC)


|*பசுமை எங்கே, வளமை அங்கே' என்ற விருது வாக்குடன் இவ்வியக்கம் வளாகத் தூய்மை, மரக் கன்றுகளைப் பராமரித்தல், சுற்றுப்புறத் தூய்மை ஆகிய பணிகளைச் செய்துவருகின்றது. இதில் 6,7,8,9 ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்டு பிறருக்குப் பயனளிக்கும் விதத்தில் செயல்படுகின்றனர்.




25.01.2025 அன்று நடைபெற்ற 76வது குடியரசு தின விழாவில் பசுமை படை மாணவர்கள் பங்கேற்பு







நம் பள்ளி வளாக செடிகள் மற்றும் மரங்களுக்கு நீர் பாய்ச்சி பசுமையான வளாகமாக நிலை நிறுத்துவதில் நம் பள்ளி தேசிய பசுமைப் படை மற்றும் நெகிழி ஒழிப்பு படை மாணவர்கள்...












Post a Comment

Thanks for reading.