SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

புனித லூர்து அன்னை ஆலய திருவிழா -2026 திருப்பலியில் புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்பு




03.02.2026அன்று புனித லூர்து அன்னை ஆலயத்தில் புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி சார்பாக திருப்பலி நிறைவேற்றப்பட்டது.



புனித லூர்து அன்னையின் தேர் பவனியாக எடுத்து வந்து ஜெபமாலை எடுத்துரைக்கப்பட்டது.








மேலும் இத்திருப்பலியினை அருட்சகோதரர் தாளாளர் K. ஆரோக்கியசாமி சே.ச. , தலைமை ஆசிரியர் அருட்தந்தை V.ஜார்ஜ் சே.ச , பங்குத்தந்தை ,உதவிபங்குத்தந்தை , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து  ஒப்புக் கொடுத்தனர்.





Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post