8.11.2024 அன்று வீரமாமுனிவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செய்யப்பட்டது.
பள்ளியின் தாளாளர் அருள் தந்தை. M.A .இஞ்ஞாசி சே.ச , பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள் தந்தை V. ஜார்ஜ் சே.ச , ஆங்கில வழிக் கல்வி பொறுப்பாளர் அருள் தந்தை .A .ஜோசப் சே.ச., முதுகலை ஆசிரியர் அருள் தந்தை. A. லியோ பெரைரா சே.ச , இவர்களோடு உதவி தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர் அலுவலக சங்க செயலாளர், தமிழாசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து வீரமாமுனிவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
இதனை முதுகலை ஆசிரியர் திரு அந்தோணிதுரை அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள்
Post a Comment
Thanks for reading.