(12 - 6 - 2026) அன்று போதைப்பொருள் இல்லா வளாக இயக்கம் நடத்திய விழிப்புணர்வு நிகழ்வில் ஸ்ரீரங்கம் ரேஞ்ச் காவல்துறை உதவி ஆணையர் திரு. வி. சீதாராமன் அவர்கள் மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு பற்றிய கருத்துரை வழங்கினார்.
கோட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் திரு.எஸ். பாசில் பிரேம் ஆனந்த் அவர்கள் போதைப் பொருள் எதிர்ப்புக்கான உறுதி மொழியை எடுத்தார்கள்.







Post a Comment
Thanks for reading.