18.07.2024 அன்று ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டமானது நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அருட்தந்தை .A.பிரான்சிஸ் ஜெயபதி சே.ச அவர்கள் கலந்துகொண்டு பெற்றோர்களிடையே போதை மருந்து ஒழிப்பு விழிப்புணர்வு பற்றிய கருத்துக்களை சிறப்பாக எடுத்துரைத்தார்.
மேலும் இக்கூட்டத்தில் தலைமை ஆசிரியர் அருட்தந்தை..V. ஜார்ஜ் சே.ச அவர்கள் தலைமையேற்று நடத்தினார். ஏழாம் வகுப்பு ஆசிரியர்களும், பெற்றோர்களும் மற்றும் மாணவர்களும் பங்கேற்றனர்.
Post a Comment
Thanks for reading.