SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் மன்ற ஆண்டு விழா - முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு மகிழ்ச்சி



முன்னாள் மாணவர் மன்றம் நடத்திய ஆண்டு விழா 26.01.2024 அன்று காலை 10 மணிக்கு புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் வளனார் அரங்கத்தில் நடைபெற்றது .



இவ்விழாவிற்கு புனித வளனார் கலைமனைகளின் அதிபர் அருள் முனைவர். M.பவுல்ராஜ் சே.ச. தலைமை தாங்கினார், பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை V.ஜார்ஜ் சே.ச. அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பொருளாளர் அருட்தந்தை K.அமல்ராஜ் சே.ச. விழாவிற்கு வருகை தந்து பெருமை சேர்த்தார்.

 முன்னாள் மாணவ மன்றத்தின் தலைவர் திரு. P.K.தியாகராஜன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார் 









 மேலும் விழாவில் சிறந்த முன்னாள் மாணவர்களாக திரு.A. கருப்பண்ணன், திரு. R.பாஸ்கரன், திரு.V.ராமசாமி ,CA.S.ஸ்ரீவட்சன் ஆகியோர் சிறப்பு செய்யப்பட்டனர்.











முன்னாள் ஆசிரியர்களும் சிறப்பு செய்யப்பட்டனர்.
முன்னாள் மாணவர் மன்றத்தின் செயலர் திரு.R. ராஜமாணிக்கம் ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.

இயக்குனர் அருட்தந்தை.M.A.இஞ்ஞாசி சே.ச அவர்கள் நன்றி கூறினார்.

















இவ்விழாவில் முன்னாள் மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு தங்களது நினைவலைகளுடன் மகிழ்ந்தனர்.


Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post