திருச்சி புனித வளனார் தன்னாட்சி கல்லூரி செப்பெர்டு விரிவாக்கத்துறை, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் ,சென்னை இணைந்து நடத்திய இளம் மாணவர் அறிவியல் அறிஞர் திட்ட முகாம் (Young Student Scientist Programme YSSP 2023--2024.) முகாம் 26/ 12 /23 முதல் 9/1 /24 வரை 15 நாட்கள் திருச்சி புனித வளனார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நந்தகுமார் 9 A சந்தோஷ் குமார் 9 B கிருஷ்ணா 9 C தீபக் 9 I மற்றும் ஜோஸ்வா 9 J ஆகியோர் கலந்துகொண்டு அறிவியல் சிந்தனைகளையும், இலகுவான அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்குமான பயிற்சியினை பெற்றனர். எம் மாணவர்களை பள்ளியின் தலைமையாசிரியர் அருட்தந்தை .V. ஜார்ஜ் சே.ச. அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
இளம் மாணவர் அறிவியல் அறிஞர் திட்ட முகாமில் புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்பு- தலைமை ஆசிரியர் பாராட்டு
SJCHSS News TRICHY
0
Post a Comment
Thanks for reading.