09.01.2024 அன்று 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மெல்ல கற்கும் மாணவர்களுக்கான பெற்றோர் ஆசிரியர் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் முதல் தொடக்கமாக மாணவன் .S.ஹரிஷ் இறை வணக்கம் பாடினார்.
இக்கூட்டத்தில் எம் பள்ளியின் தலைமை ஆசிரியர்
அருட்தந்தை.V. ஜார்ஜ் சே.ச அவர்கள் தலைமை உரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் வந்தோர் அனைவரையும் திரு .M.எட்வின் அலெக்சாண்டர் முதுகலை வேதியியல் ஆசிரியர் வரவேற்றார்.
மாணவர்கள் அரசு பொதுத்தேர்வில் எவ்வாறு தேர்ச்சி பெற முயற்சி செய்ய வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி ஆசிரியர் திரு B.புதுமை ராஜா முதுகலை வேதியல் ஆசிரியர் அவர்கள் கருத்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியின் இறுதியாக அனைவருக்கும் திரு J.ஜெனிபால் முதுகலைத் தமிழாசிரியர் நன்றி மலர்களை கூறினார்.
இந்நிகழ்ச்சியினை திரு.M. அந்தோணிதுரை முதுகலைத் தமிழாசிரியர் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியினை 11ம் வகுப்பு ஒருங்கிணைப்பாளர் திரு.B.புதுமை ராஜா மற்றும் 12ம் வகுப்பு ஒருங்கிணைப்பாளர் திரு. வின்ஸ்டன் பொறுப்பேற்று வழி நடத்தினர்.
Post a Comment
Thanks for reading.