SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

காலை உணவு திட்டம் 23 - ஆம் ஆண்டு தொடக்க விழா -புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி

    3.7.2024 அன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் 23 ஆம் ஆண்டு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. 

           தூய வளனார் கலைமனைகளில் அதிபர் அருள் முனைவர் M.பவுல்ராஜ் சே.ச தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்கள்.

           ஆங்கில வழிப் பொறுப்பாளர் அருள் தந்தை ஜோசப் சே.ச உணவை அர்ச்சித்து புனிதப்படுத்தினார். 

          முன்னாள் மாணவர் மன்ற தலைவர் திரு தியாகராஜன் முன்னாள் மாணவர் மன்ற பொறுப்பாளர்கள் பள்ளியின் தாளாளர் அருள் தந்தை, உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் அலுவலர் சங்க செயலர், இருபால் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 

            200க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த கல்வி ஆண்டு முழுவதும் இந்த திட்டத்தில் பங்கு எடுத்து பயன்பெற உள்ளனர்.




Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post