2.7.2024 அன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் தேசிய மின்சார பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தாளாளர் அருட்தந்தை M.A.இஞ்ஞாசி சே.ச, தலைமையாசிரியர் அருட்தந்தை.V. ஜார்ஜ் சே.ச ,மின் ஆய்வாளர்கள் ,மின் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கந்து கொண்டனர்.
தேசிய மின்சார பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு அனைவரும் மாணவர்களோடு இணைந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மாணவர்களுக்கு எந்தெந்த மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டும் அவற்றை பயன்படுத்தும் வழிமுறைகள் மின்சார பாதுகாப்பு போன்ற கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டன.
மின் பாதுகாப்பு உயிருக்கு பாதுகாப்பு என்பதை மனதில் கொண்டு எப்பொழுதும் விழிப்புணர்வோடு பாதுகாப்பாக செயல்படுவோம்.
மின் பாதுகாப்பு!
உயிர் பாதுகாப்பு!
Post a Comment
Thanks for reading.