26.6.2024 அன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை - மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு திருச்சிராப்பள்ளி மற்றும் சில்ட்ரன் சாரிடபிள் டிரஸ்ட் இணைந்து சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம்-2024 விழிப்புணர்வு முகாம் நடத்தியது.
இக்கூட்டத்தில் ஆங்கில வழி கல்வி பொறுப்பாளர் அருட்தந்தை .A.ஜோசப் சே.ச அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்.
திருமதி.ஸ்ரீ வித்யா சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு அவர்கள் தலைமை உரை ஆற்றினார்.
திருமதி .அஜந்தா உறுப்பினர் இளைஞர் நீதி குழுமம் சார்பாக வாழ்த்துரை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாணவர்களிடையே போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வு கருத்துக்கள் பரிமாறப்பட்டு இறுதியாக அனைவரும் போதை ஒழிப்பு தின உறுதி மொழியை ஏற்றனர்.
Post a Comment
Thanks for reading.