26.6.2024 அன்று 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டமானது நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அருட்தந்தை .A.பிரான்சிஸ் ஜெயபதி சே.ச அவர்கள் கலந்துகொண்டு பெற்றோர்களிடையே போதை மருந்து ஒழிப்பு விழிப்புணர்வு பற்றிய கருத்துக்களை சிறப்பாக எடுத்துரைத்தார்.
இக்கூட்டத்தில் மாணவர்கள் நலனும், பெற்றோர்களின் பங்கும், தேர்ச்சியில் முன்னேற்றத்தினை பற்றியும் பதினொன்றாம் வகுப்பு பிரிவில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டும் நிகழ்வும் நடைபெற்றது.
மேலும் இக்கூட்டத்தில் தலைமை ஆசிரியர் அருட்தந்தை..V. ஜார்ஜ் சே.ச அவர்கள் தலைமையேற்று நடத்தினார். முதுகலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் பங்கேற்றனர்.
Post a Comment
Thanks for reading.