SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

புனித லூர்து அன்னை ஆலய திருவிழா -2024 திருப்பலியில் புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்பு


03.02.2024 அன்று நடைபெற்ற புனித லூர்து அன்னை ஆலய திருப்பலியில் அருள் தந்தை. ஜோசப் கஸ்பார் CSC, திருச்சிலுவை சபை மறை மாநில அதிபர்,அன்னையின் பேறுகள் என்ற மைய கருத்தினை எடுத்துரைத்தார்.





புனித லூர்து அன்னையின் தேர் பவனியாக எடுத்து வந்து ஜெபமாலை எடுத்துரைக்கப்பட்டது.













மேலும் இத்திருப்பலியினை அருட்தந்தை தாளாளர்M.A. இஞ்ஞாசி சே.ச. , தலைமை ஆசிரியர் அருட்தந்தை V.ஜார்ஜ் சே.ச , பங்குத்தந்தை அருட்பணி.பி.எஸ்.அருள் சே.ச , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து  ஒப்புக் கொடுத்தனர்.










Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post