SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

புத்தாண்டுத் திருப்பலி-2024

 










3.1.24 புத்தாண்டுத் திருப்பலி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. திருப்பலியில் புனித வளனார் கலைமனைகளின் அதிபர் அருட்தந்தை மை.பவுல்ராஜ் சே.ச தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் தந்தை அருட்திரு. M.A.இஞ்ஞாசி சே.ச தலைமையாசிரியர் தந்தை அருட்திரு. V.ஜார்ஜ் சே.ச இணைந்து ஒப்புக்கொடுத்தார்கள். இத்திருப்பலியை மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வழி நடத்தினார்கள். 10 ,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது பொது தேர்வை சிறப்பாக எழுதி 100% தேர்ச்சி பெற இறைவேண்டல் செய்யப்பட்டது.

Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post