SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

கிறிஸ்தவ மாணவர்கள் கல்வியிலும் , ஆன்மீக சிந்தனையிலும் வளர கூடி ஜெபித்தனர்.




 10.01.2024 புதன்கிழமை ஒன்பதாம் வகுப்பு கிறிஸ்தவ மாணவர்கள் புனித வளனார் கெபி முன் நின்று  கல்வியிலும், ஒழுக்கத்திலும், ஆன்மீக சிந்தனையிலும் வளர கூடி ஜெபித்தனர்.

Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post