SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

35 வது தேசிய சாலை பாதுகாப்பு வார (11. 1. 2024 - 17.1.2024) விழாவில் புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி சாலை பாதுகாப்பு இயக்கத்தின் மாணவர்கள் பங்கேற்பு

 






திருச்சி மாநகர காவல் கோட்டை போக்குவரத்து- ஒழுங்கு பிரிவு இன்று11.1.2024 நடத்திய 35 வது தேசிய சாலை பாதுகாப்பு வார (11. 1. 2024 - 17.1.2024) விழாவை முன்னிட்டு புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி சாலை பாதுகாப்பு இயக்கத்தின் மாணவர்கள்  100 பேர்   விழிப்புணர்வுப் பேரணியில் கலந்து கொண்டனர். இயக்கத்தின் பொறுப்பாசிரியர் திரு .A. டேவிட் பட்டதாரி தமிழாசிரியர் இயக்கமானவர்களை வழிநடத்திச் சென்றார்.

Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post