SJCHSS  NEWS

தடம் பார்த்து நடப்பவன் மனிதன் ! தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் !

Top News

புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

 

4.9.2025 அன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. 

இவ்விழாவில் புனித வளனார் கலைமனைகளின் அதிபர் அருள்முனைவர்.M. பவுல்ராஜ் சே.ச அவர்கள் தலைமையேற்று ஆசிரியர்களை வாழ்த்தி பாராட்டி மகிழ்ந்தார். 

மேலும் இவ்விழாவில் தாளாளர் அருட் சகோதரர் .K.ஆரோக்கியசாமி சே.ச, மற்றும் தலைமை ஆசிரியர் அருட்தந்தை .V.ஜார்ஜ் சே.ச,அவர்கள் முன்னிலை வகித்து ஆசிரியர்களை வாழ்த்தினர்.

மேலும் மாணவர்கள் ஆசிரியர் தின உரை மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி ஆசிரியர்களை மகிழ்வித்தனர். 

இவ்விழாவில் இருபால் ஆசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

CLICK HERE FOR MORE PHOTOS


Post a Comment

Thanks for reading.

Previous Post Next Post