15.8.24 அன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் 78வது விடுதலைநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளியின் தாளாளர் அருட்தந்தை, முதுகலை ஆசிரியர் அருட்தந்தை , உதவி தலைமை ஆசிரியர்கள் ஆசிரிய அலுவலக சங்க செயலர் இருபால் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் திரு.M. அந்தோணி மனோகர் அவர்கள் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
பள்ளியின் நூலக உதவியாளர் திரு.P. இசிதோர் ராஜன் சுதந்திர தின சிறப்புரை ஆற்றினார்.
பல்வேறு இயக்க மாணவர்களின் கண்கவர் அணி வகுப்பு நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை.V. ஜார்ஜ் சே.ச உரை நிகழ்த்தினார்
மாணவர்கள் ஆங்கிலத்தில் சுதந்திர தினத்தின் சிறப்பை எடுத்துரைத்தனர்.
Post a Comment
Thanks for reading.