03.04.2024 அன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் அருட்தந்தை .A.ஜீன் சே.ச அவர்களது பெயரில் புதியதாக Digital display board நிறுவப்பட்டு திறக்கப்பட்டது.
இதனை புனித வளனார் கலைமணைகளின் அதிபர் அருட்தந்தை.மை. பவுல்ராஜ் சே.ச அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
மேலும் இவ்விழாவில் தாளாளர் அருள் தந்தை .M.A.இஞ்ஞாசி சே.ச , தலைமையாசிரியர் அருட்தந்தை.V.ஜார்ஜ் சே.ச , அருட்தந்தை.A. லியோ பெரேரா சே.ச அவர்களும் இருபால் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் அலுவலக நண்பர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சி சிறப்பாய் நடைபெற உதவி புரிந்தவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர் மன்ற தலைவர், முன்னாள் மாணவர் மன்றத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Post a Comment
Thanks for reading.