28.02.2024 அன்று திருச்சிராப்பள்ளி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் அறிவியல் அறிஞர்களின் முகமூடி அணிந்து பள்ளி மாணவர்களிடையே அணிவகுத்து நின்று பேரவை மைதானத்தில் மாணவர்கள் தேசிய அறிவியல் நாள் உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்வில் பள்ளியின் தாளாளர் அருட்தந்தை .M.A.இஞ்ஞாசி சே.ச. தலைமை ஆசிரியர் அருட்தந்தை.V.ஜார்ஜ் சே.ச , உதவித் தலைமை ஆசிரியர்கள், அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Post a Comment
Thanks for reading.