இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் அருட்தந்தை.M.A.இஞ்ஞாசி சே.ச , தலைமையாசிரியர் அருட்தந்தை.V.ஜார்ஜ் சே.ச, உதவி தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
முதுகலை ஆசிரியர் திரு.R.ஜோசப் டிக்ஸன் அவர்கள் தேர்வை எவ்வாறு அணுகுவது என்பது பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
Post a Comment
Thanks for reading.