*இந்து தமிழ் திசை* நடத்திய மண்டல அளவிலான *நாளைய விஞ்ஞானி* அறிவியல் கண்காட்சிப் போட்டியில் நம் பள்ளியின் 12 - ஆம் வகுப்பு C பிரிவு மாணவர்கள் *பிரதீப் ராஜா மற்றும் சித்தார்த்* ஆகியோர் சீனியர் பிரிவில் *முதல் இடம்* பெற்று வேலூர் VIT - யில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
நாளைய விஞ்ஞானியில் புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம்
SJCHSS News TRICHY
0
Post a Comment
Thanks for reading.