18.6.2024 அன்று புனித வளனார் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு திசை வழியாக்க பயிற்சி நடைபெற்றது.
இப் பயிற்சில் சிறப்பு அழைப்பாளராக அருட்தந்தை. பிரான்சிஸ் ஜெயபதி சே.ச அருப்பே சுகாலயம், இயக்குனர் அவர்களும், அருட்தந்தை.R. ராஜ்குமார் OSM , ஆலோசகர் அருப்பே சுகாலயம் ,அவர்கள் பங்கேற்று மாணவர்களிடையே போதை விழிப்புணர்வு பற்றி சிறப்பாக எடுத்துரைத்தார் மேலும் இப்ப பயிற்சியில் தலைமையாசிரியர் அருட்தந்தை.V. ஜார்ஜ் சே.ச அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு செய்தார்.
இப் பயிற்சியில் மாணவர்களுக்கு பள்ளியின் வரலாறு, நடைமுறைகள் , கல்வியில் சிறந்து விளங்கும் தன்மை, போதை ஒழிப்பு விழிப்புணர்வு போன்ற கருத்துக்கள் பரிமாறப்பட்டது. மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கேற்று பயனடைந்தனர்.
Post a Comment
Thanks for reading.